தாய்மை ,,எங்குதான் இல்லை ??????

தாயே  உன்னைப்போல் யாருண்டு  உள்ளம் பூரித்து வாழ்த்துகிறேன்  ஐந்தறிவோ ஆறறிவோ தாய்மை ஒன்றல்லவோ  அவள் எண்ணங்களும்  ஒன்றல்லவோ ... சேயின் பசி தீர்த்து  தானும் மகிழ்ந்திடுவாள்  ~அன்புடன் யசோதா காந்த்...