குறையில்லை ....

விழிகளிலோ முழு நிறைவு  எதுவுமில்லை குறைவு  அன்னை அவள் தோள் ஆதரவில்  உலகையே (அன்பில் )ஆளுவேன் ஆணவத்தில்  தாய் அவள் கைகளில் இருந்தால்  வேறெதுவும் தேவை இல்லையே .... ~அன்புடன் யசோதா காந்த்...