நினைவாய் நீயே என்றும் ...

கண் பார்த்ததும் கை கோர்த்ததும் காதோரம் கதை பேசியதும் காதலால் மகிழ்ந்ததும் கடைசியில் ..தவறான புரிதலின் பேரில் நம்மில் பிரிந்ததும் .. காலம் ..பல கடந்தும் நினைவுளே ..மீதமாய் ..~அன்புடன் யசோதா காந்த் ~ ...