வர்ண ஜாலம் ..

வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள்  தன் வண்ணங்களால்  சிறிது நேர தோற்றமெனினும் நினைவிலோ நீண்டதாய்  வளைவினால் வானத்தை வளைக்கிறாள்  வர்ணங்களால் ஜாலம் காட்டி  வான வேடிக்கை காட்டுகிறாள்  தன் அழகால் அவள்  நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள்  ~அன்புடன் யசோதா காந்த~&nb...