
வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள்
தன் வண்ணங்களால்
சிறிது நேர தோற்றமெனினும்
நினைவிலோ நீண்டதாய்
வளைவினால் வானத்தை வளைக்கிறாள்
வர்ணங்களால் ஜாலம் காட்டி
வான வேடிக்கை காட்டுகிறாள்
தன் அழகால் அவள்
நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள்
~அன்புடன் யசோதா காந்த~&nb...