பிரியாத வரம் ...

இணைந்து நாம்  வாழ்ந்ததோ முத்தான முப்பது வருடங்கள் எனக்கு அவரும் அவருக்கு நானும்  அன்பாய் எல்லநேரங்களிலும் ஆதரவாய் இணைபிரியா  நாட்கள் மனைவி சொல்  கேட்டோ மகனோ பிரித்துவிட்டான் வெவ்வேறு முதியோர் இல்லங்களில் இனி என்று சேர்வோமோ   ? ஏக்கத்துடன் என் மனம்  மரணத்தை நோக்கி .. ~`அன்புடன் யசோதா காந்த்...