
முதல் ஐந்தில் ...
தாத்தா உடன் நடந்தேன்
மாயா ஜால கதைகள் கேட்டு
இரண்டாம் ஐந்தில் ...
அப்பா உடன் நடந்தேன்
அவரின் அறிவுரைகள் கேட்டு
மூன்றாம் ஐந்தில் ...
அண்ணன் துணையில் நடந்தேன்
...