துணை .....

முதல் ஐந்தில் ...               தாத்தா உடன் நடந்தேன்              மாயா ஜால கதைகள் கேட்டு இரண்டாம் ஐந்தில் ...                    அப்பா உடன் நடந்தேன்                  அவரின் அறிவுரைகள் கேட்டு மூன்றாம் ஐந்தில் ...                    அண்ணன் துணையில் நடந்தேன்            ...