சம்பாத்தியம் .....

தாயின் வறுமை அறிந்து சில்லறைகள் பல சம்பாதித்தது வாடகை குழந்தையாய் வழியோரம் பிச்சை எடுக்கும் ஆறுமாத  பச்சிளம் குழந்தை ..... ~அன்புடன் யசோதா காந்த்...