Showing posts with label கவிதை..யார் இவனோ.... Show all posts
Showing posts with label கவிதை..யார் இவனோ.... Show all posts

யார் இவனோ...



மின்னும் என் கண்களில்
மின்னலாய் வந்தவனே
மின்சாரமாய் பாய்ந்து
மின் மினி  பூச்சியாய்
என்னை மின்ன செய்தவனே
கண் இமைக்கும் நேரத்தில்
என்னுள் காற்றாய் கலந்தவனே
ஒரு நிமிட பார்வையில்
உயிரில் உறைய வைத்தவனே
கண்ணுக்குள் உன்னை நிறுத்தி
கண்மூடி உன் உருவம் காண செய்தவனே
உன்னிடம்  காணும் ஆணழகை
கண்டதில்லையே என் கண்களிலே
யார் இவனோ ?  இவன் .தான்
மாயவனோ அந்த மன்மதனோ ,,,,,,,
~ அன்புடன்  யசோதா காந்த் ~