சொல்மனமே சொல் ...

சொல்மனமே சொல் நடப்பவை  யாவும் நன்மைக்கே  என்று அச்சம் என்று எதுவும் இல்லை தோல்விகள் கண்டு துவளுவதும் இல்லை துயரங்களில் தோய்ந்து போவதும் இல்லை எதிர் காலம் கருதி கலங்குவதும் இல்லை மரணம் விரைவில் வரும் என தெரிந்தாலும் எக்காலத்திலும் எந்த நேரத்திலும் சரியோ .. தவறோ எதுவாயினும் சொல் மனமே சொல் நடப்பவை யாவும் நன்மைக்கே  என்று  ~`அன்புடன் யசோதா காந்த்...