உயிர் துளிகள் ...

உழைப்பில் பயத்தில் பிணியில் துணையாய் வேர்வை துளிகள் அன்றோ ! பஞ்சத்தில் விவசாயத்தில் உயிர்வாழ்வில் வரபிரசாதமாய் மழை துளிகள் அன்றோ ! துயரத்தில் ஆனந்தத்தில் பிரிவில் ஆறுதலாய் கண்ணீர் துளிகள் அன்றோ ! ஜனனத்தில் விபத்தில் உயிர்கொடுக்க ஆதரவாய் இரத்த துளிகள் அன்றோ! ~அன்புடன் யசோதா காந்த்...