
நண்பனே உன்னை வணங்குகிறேன் நாளும் நீ வாழ வாழ்த்திடுவேன்
அந்நிய அரபு தேசத்திலே
அடிமை வாழ்வினிடையேஅறிமுகமானேன் உன்னுடனே ...
அறியா மொழி பேசுவோர் நடுவினிலே
தாய் மொழியாம் தமிழ் மொழி நம்மை சேர்த்ததே
என்ன தவம் நான் செய்தேனோ
உன்னை தோழனாய் அடைந்ததிலே
உன் அருகாமை என்னில் கிடைத்ததிலே
உலகே என் கைகளில் என உணர்ந்தேனே
என் இன்ப துன்ப வேளையினிலே
நீ என் தெய்வம் என்றுணர்ந்தேனே என்று தீர்ப்பேனோ இக்கடனை
நட்புக்கோர் இலக்கணமானாயே
வாயால் சொல்லி தீராதே
நீ செய்த நன்மைகளே
காவியம் படைக்க முயல்கின்றேன்
கருணை...