கண்மணியே ....

கண்மணியே ... நாலு வரியில் . நறுக்கென உனக்காய் கவிதை  எழுத முயன்றும் தினம் தினம் தோற்கிறேன் .. கவிதையாய் எழுத தொடங்கி கட்டுரையாய் அல்லவா முடிக்கிறேன் எனதன்பே .. எழுதி முடியா வார்த்தைகளாய் நீ என்றும் என்னில் .. ~அன்புடன் யசோதா  காந்த்~ ...