
மனிதர்கள் நாம்
வாய்பேச தெரிந்தவர்கள் கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தீயதை எதிர்க்கவும் ,தட்டி கேட்கவும் துணிந்து நிற்கிறோமே
மிருக காட்சி சாலையிலோ உயிர் ஜீவிகள் அனைத்தையும்
கூண்டுகளில் அடைத்தும்
பாதி வயிற்று உணவு கொடுத்தும்
காட்சி பொருளாக்கி காசாக்கி கொண்டு இருக்கிறோமே..அவைகளும் தீர்மானித்தன
அடுத்த பிறவியில்
நம்மை கூண்டில் அடைத்து பார்வையாளர்களாக அவைகளுமாம்
~அன்புடன் யசோதா காந்...