கடவுள் ...

உலக அதிசயம் எல்லாம்  உன் முன்னே  தூசியாய் .. உன்னை கண்டபின்பும்  கடவுளையும் தேடுவார் உண்டோ ? மனிதனுக்கு மனிதம்  உணர்த்துபவளே .. அன்பென்ற சொல்லுக்கு அர்த்தமே .. தாய்மை தளும்பும்  அன்னையே நீ வாழ்க !!!                          ~யசோதா காந்த்&nbs...