சண்டை காட்சியும் ...அடியாளும்

கோழியும் .முட்டைகறியும் சமைத்தாள் பிள்ளைகளுக்கோ தரவில்லை ஏனோ தானோ வென உணவு  தந்து பிஞ்சுகளின் பசியாற்றி தானும உண்டாள் கணவன் வருகை காத்திருந்து ஒளித்து வைத்த உணவை தந்தாள் மனதிலோ மருகி உருகி இறைவா இவருக்கு சக்தி கொடு என வேண்டினாள் திரைப்படங்களில் அடியாள் வேடம்செய்யும் கணவனுக்காய்~அன்புடன் யசோதா காந்த்...