தமிழ் தாய் ....

தமிழ் தாய் ...*********ஆதியில் தோன்றினாள்அழகிய மங்கையவள் .. தெவிட்டாத இன்பம் தரும்தெளி தேன் அமுதமும் அவள் கல்லாதவரையும் கவி எழுத செய்யும்காவிய தலைவி அவள் .. அன்னை அவளை கற்றேபட்டம் பெற்ற பண்டிதர் மேதைகள் பலர் உணர்வுகளில் அன்பை ஊற்றிஓர் இனமாய் நம்மை சேர்ப்பாள் எங்கோ நம்மிலோருவனுக்கு துன்பம் நேர்ந்திடினும்உலகையே பதறி எழ செய்வாள் தாயின் பெயரை நாமும் சூட்டிஅழைத்து மகிழ்வோம் பிள்ளை செல்வங்களை .. . செந்தமிழ் சொல்லெடுத்து ..அழகாய் பாட்டு இசைத்து .. தமிழ்...