ஆனந்தம் ....

கைகள் சிரித்தது .. வளையல் ஓசையில் கால்களும் சிரித்தது .. கொலுசு சத்தத்தில் நம் மனங்கள் சிரித்தது மட்டில்லா மகிழ்ச்சியில் இரவும் சிரித்தது .. நம் இருவரின் நெருக்கத்தில்        ~அன்புடன் யசோதா காந்த்...