என்னவளின் கோபம் ...

நெஞ்சை கிழிக்கும் உணர்வுகளை சொல்லால் சொல்ல முடியவில்லை நினைவில் நிற்கும் பதிவுகளை கனவால் கூட அழிக்க முடியவில்லை நீ கொடுத்த முத்தங்களை என் நிழலும் கூட மறக்கவில்லை நம் விரல்கள் பின்னி நடந்ததை அந்த கடற்கரை மணலும் மறுக்க வில்லை உன்னை தவிர வேறொரு பெண்ணை என் கண்கள் காணபோவதில்லை கோபம் எறிந்து வந்துவிடு கண்ணே சொர்க்கம் நமக்கு தூரமில்லை ~அன்புடன் யசோதா காந்...