நினைவாய் நீயே என்றும் ...

கண் பார்த்ததும் கை கோர்த்ததும் காதோரம் கதை பேசியதும் காதலால் மகிழ்ந்ததும் கடைசியில் ..தவறான புரிதலின் பேரில் நம்மில் பிரிந்ததும் .. காலம் ..பல கடந்தும் நினைவுளே ..மீதமாய் ..~அன்புடன் யசோதா காந்த் ~ ...

காயங்கள் ...

ஏனோ எனக்கு கனவுகள் வருவதே இல்லை ...உணர்வுகள் மங்கி போனதாலோ?எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஆனதாலோ?இயற்கையை ரசிக்க மறந்தேன் நண்பனையும் எதிரியையும் ஒன்றாய் காண்கிறேன் எதுவும் பிடிக்கவில்லை என்னையும் எனக்கு பிடிக்கவில்லை  கத்தியின்றி இரத்தமின்றி காயங்கள் மட்டும் என்னுளே .....~அன்புடன் யசோதா காந்த்...