பெண்மை சாபமோ....

பெண்மை சாபமோ.... ************************************* நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மானிடரை நினைக்கையிலே .... இந்தவரிகள் எத்தனை உண்மை வரிகள் ... பெண் என்பவள் ..தாயாய் ..சகோதரியாய்,,மனைவியாய் ..குழந்தையாய் ..இன்னும் பல உருவங்களில் இந்த உலகத்தை வலம் வருகிறாள் ..அப்படி பட்ட பெண்ணை மரியாதை கொடுத்து அன்பு செலுத்துவோர் பலர் ..ஆனால் பெண்ணை போதை பொருளாய் சிலர் பார்ப்பதால் ஆண் வர்க்கத்திர்க்கே தலை குனியும் நிலை அன்றோ ... இன்றைய நாட்களில் பல அதிர்ச்சியான செய்திகள்...காண்கிறோம் கேட்கிறோம் நம்...